Ostan Stars - Unga Azhaippu Irunthathaala

Copied!edit Lyrics
original text at lyrnow.com/8880
உங்க அழைப்பு இருந்ததால
நான் அழிந்து போகவில்லை
உங்க அன்பு இருந்ததால
நான் கைவிடப்படல

உங்க கிருபை என்ன காப்பதால
வாழ்ந்துகொண்டிருக்கேன்
உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2

எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்
உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே
துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்
உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே

எஜமானனே என் எஜமானனே
என்னை அழைத்த எஜமானனே
எஜமானனே என் எஜமானனே
என்றும் நடத்தும் எஜமானனே

மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோ
நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ
உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்
என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே

என் ஆதாரமே என் ஆதரவே
அழைத்த அழைப்பின் காரணரே

அழைத்தவர் நீரோ உண்மை உள்ளவர்-என்னை
உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர்
என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடர செய்தவர்
நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர்

உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன்
இறுதி வரை உம்மை சேவிப்பேன்

இயேசுவின் கிருபை என்ன காப்பதால
வாழ்ந்துகொண்டிருக்கேன்
அவர் அன்பிற்கு நிகரே இல்ல
DOWNLOAD PPT

Unga Azhaippu Irunthathaala
Naan Azhinthu Pogavilla
Unga Anbu Irunthathaala
Naan Kaividapadala

Unga Kirubai Enna Kaappathaala
Vaazhnthukondirukken
Unga Anbirkku Nigarae Illa

Ethana Per Ennai Azhikka Ninaiththum
Um Azhiyaatha Azhaippu Ennai Kaaththukkondathae
Throgangal Veen Pazhigal Enmel Vizhunthum
Um Karai Padaatha Karangal Ennai Thaangi Kondathae

Ejamaananae Ejamaananae
Ennai Azhaiththa Ejamaananae
Ejamaananae Ejamaananae
Endrum Nadaththunm Ejamaananae

Manithar Adaiththa Karangal Ondro Irando
Neer Enakkaaga Thiranthathu Aayiramandro
Udaikkappattu Ummai Vittu Oodi Olinthum
Ennai Thurathi Vanthu Oozhiyaththai Thuvanga Seytheerae

En Aathaaramae En Aadharavae
Azhaiththa Azhaippin Kaaranae

3.Azhaiththavar Neero Unmai Ullavar-Ennai
Uyarththi Vaikkum Menmayaana Thittam Kondavar
Enna Vanthaalum Yedhu Vanthaalum Seythavar
Naan Endrendrum Saarnthirukkum Thaguthi Ullavar

Ummai Nambiduvaen Ummai Pinthodarvaen
Iruthi Varai Ummai Sevippen

Yesuvin Kirubai Enna Kaappathaala
Vaazhnthukondirukken
Avar Anbirkku Nigarae Illa
 
0

Song Description:

edit soundcloud

SoundCloud:

edit soundcloud

More Ostan Stars lyrics

Ostan Stars - Rehoboth en vaakkuththaththame
ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீரை எனக்கு தந்தீரே நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்

Ostan Stars - Yehovayeere enakkellam Neere
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே - 2 - யேகோவாயீரே ஆராதனை

Ostan Stars - Ennai Vittu Kodukkaathavar
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே -2 நான் வழிமாறும்போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாதபோது என்னை தூக்கி

Ostan Stars - Naan Ummidathil
Naan Ummidathil நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக

Ostan Stars - The Reason
முடியாது என்று நினைத்தேனே வாழ்க்கை கசந்து போனது ஏனோ இந்த வாழ்க்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நான் எங்கள் இயேசு வந்து என்னை கண்டு கொண்டார் அவர் கண்கள் என்னை

Ostan Stars - Ummai naambi vanthan
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத்

Ostan Stars - Ellama Mudinthathu endru
Ellame mudinthathu endru எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று) என்னைப்பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் ஆனாலும் நீங்க என்னை

Ostan Stars - Nandri solli
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர்

Ostan Stars - Karuniyam
‌‍ காருண்யம் என்னைத் தேடி வந்தது கிருபை என்னை சூழ்ந்து கொண்டது நெருக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ள வந்தேன் காருண்யம் என்னைத் தேடி வந்தது கிருபை என்னை சூழ்ந்து கொண்டது

Ostan Stars - Neer sonnal
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும் உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும்